யாழ்.கைதடி சித்த போதன வைத்தியசாலையின் 50ஆவது ஆண்டு நிறைவு "பொன்விழா கொண்டாட்டம்" நேற்று சிறப்பாக இடம் பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சியாமா துரைரட்ணம் தலைமையிடம் இடம்பெற்ற நிகழ்வில், ஆயுர்வேத திணைக்கள உதவி ஆணையாளர் P.அத்துல, சுகாதார அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு திட்டப் பணிப்பாளர் பொன்னையா தயானந்தா, ஆயுர்வேத திணைக்கள வட மாகாண உதவி ஆணையாளர் கனகேஸ்ரி ஜெபநாமகணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மூலிகை தோட்டம் திறந்துவைக்கப்பட்டதோடு அங்கு புதிய மூலிகைச் செடிகளும் நாட்டப்பட்டன.
நிகழ்வில் "சித்தத்தின் பொற்குகை" என்ற பொன்விழா நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சித்த மருத்துவத் துறைக்குத் தொண்டாற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கைதடி சித்த போதன வைத்தியசாலையின் 50வது ஆண்டு நிறைவு "பொன்விழா கொண்டாட்டம்" samugammedia யாழ்.கைதடி சித்த போதன வைத்தியசாலையின் 50ஆவது ஆண்டு நிறைவு "பொன்விழா கொண்டாட்டம்" நேற்று சிறப்பாக இடம் பெற்றது.வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சியாமா துரைரட்ணம் தலைமையிடம் இடம்பெற்ற நிகழ்வில், ஆயுர்வேத திணைக்கள உதவி ஆணையாளர் P.அத்துல, சுகாதார அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு திட்டப் பணிப்பாளர் பொன்னையா தயானந்தா, ஆயுர்வேத திணைக்கள வட மாகாண உதவி ஆணையாளர் கனகேஸ்ரி ஜெபநாமகணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது மூலிகை தோட்டம் திறந்துவைக்கப்பட்டதோடு அங்கு புதிய மூலிகைச் செடிகளும் நாட்டப்பட்டன.நிகழ்வில் "சித்தத்தின் பொற்குகை" என்ற பொன்விழா நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.சித்த மருத்துவத் துறைக்குத் தொண்டாற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.