• Sep 22 2024

யாழில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று- 67 பேர் பாதிப்பு!

Tamil nila / Aug 23rd 2024, 10:47 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தரவுகளின்படி இதில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் புலோலி நாகதம்பிரான் ஆலயமும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உரும்பிராய் சைவத் தமிழ் பாடசாலையும் சேதமடைந்தது.

யாழில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று- 67 பேர் பாதிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தரவுகளின்படி இதில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மேலும் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் புலோலி நாகதம்பிரான் ஆலயமும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உரும்பிராய் சைவத் தமிழ் பாடசாலையும் சேதமடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement