• May 19 2024

சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் மீது ஏறிய லொறி..! பறிபோன உயிர்..! samugammedia

Chithra / Nov 24th 2023, 8:03 am
image

Advertisement

 

உஸ்ஸாபிட்டிய பகுதியில் வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.

தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த  வீதியில் தாஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (23) மாலை 5.20 மணியளவில் 

மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் மீது ஏறிய லொறி. பறிபோன உயிர். samugammedia  உஸ்ஸாபிட்டிய பகுதியில் வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த  வீதியில் தாஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.நேற்று (23) மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement