• May 17 2024

யாழில் இலைகுழைகளுடன் கடலுக்குள் சென்ற படகு...! கடற்படையினர் அதிர்ச்சி...!

Sharmi / Apr 30th 2024, 2:42 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான கடற்றொழிலான இலை, குழைகளை கடலில் இட்டி கணவாய் மீனை பிடிப்பதற்க்காக இலை குழைகளை படகில்  ஏற்றிச்சென்ற  இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரஸ.

கைது செய்யப்பட்ட.  இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



யாழில் இலைகுழைகளுடன் கடலுக்குள் சென்ற படகு. கடற்படையினர் அதிர்ச்சி. வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான கடற்றொழிலான இலை, குழைகளை கடலில் இட்டி கணவாய் மீனை பிடிப்பதற்க்காக இலை குழைகளை படகில்  ஏற்றிச்சென்ற  இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரஸ.கைது செய்யப்பட்ட.  இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement