• Oct 19 2024

யாழில் கிணற்­றில் வீழ்ந்து குடும்­பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு! samugammedia

Chithra / Apr 17th 2023, 10:01 am
image

Advertisement

யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்­தில் கிணற்­றுக்­குள் வீழ்ந்து குடும்­பஸ்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்த சம்பவம் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்.

யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்தை சேர்ந்த இராச­துரை ரம­ணன் (வயது – 52) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்­றுக் கட்­டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கிணற்­றில் வீழ்ந்து குடும்­பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு samugammedia யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்­தில் கிணற்­றுக்­குள் வீழ்ந்து குடும்­பஸ்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ளார்.இந்த சம்பவம் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்.யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்தை சேர்ந்த இராச­துரை ரம­ணன் (வயது – 52) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்­றுக் கட்­டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement