யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு கனத்த மழை காரணமாகவே இடம்பெற்றுள்ளது.
மின்சாரசபை அதிகாரிகள் Telecom ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவத்தினால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழின் முக்கிய பகுதியில் முறிந்து விழுந்த பாரிய மரம். போக்குவரத்தும் பாதிப்பு samugammedia யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு கனத்த மழை காரணமாகவே இடம்பெற்றுள்ளது.மின்சாரசபை அதிகாரிகள் Telecom ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் குறித்த சம்பவத்தினால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.