திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்று இன்று (02) காலை தீப்பற்றியுள்ளது.
திருகோணமலை-பிரதான வீதியிலுள்ள கே.எம்.டி.வீரசிங்க என்பவருக்கு சொந்தமான சில்லறை கடையே தீப்பற்றியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ
இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுகள் கொண்டு
வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாகவும்
விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.