எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி வரை இந்த சோதனைகள் நடைபெறவுள்ளதுடன் விடுமுறை நாட்களிலும் அதிகாரிகளுக்கு கடமைகள் ஒதுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்துவது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பாய்ச்சல்.நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு. samugammedia எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி வரை இந்த சோதனைகள் நடைபெறவுள்ளதுடன் விடுமுறை நாட்களிலும் அதிகாரிகளுக்கு கடமைகள் ஒதுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.அதேவேளை வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்துவது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.