• May 20 2024

காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 2:35 pm
image

Advertisement

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.samugammedia காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement