• May 03 2024

இரு பெண்களின் உயிரை பறித்த கோர விபத்து..! - சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் samugammedia

Chithra / Apr 16th 2023, 7:11 am
image

Advertisement

பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரு பெண்களின் உயிரை பறித்த கோர விபத்து. - சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் samugammedia பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement