ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்இன்று காலை ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.
இந்நிலையில் பாராளுமன்றம் நாளை காலை 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.