தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக ஜப்பானுக்கு செல்லும் 15 இலங்கை இளைஞர்களுக்கு விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த குழுவினர் 3 வருட பயிற்சி காலத்திற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்புத்துறை பயிற்சியாளர்களான 5 பெண்களுக்கும் கட்டுமானப் பயிற்சியாளர்களான 10 ஆண்களுக்கும் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக இதுவரை 400க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் 15 பேருக்கு விமான பயணச்சீட்டுக்கள் samugammedia தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக ஜப்பானுக்கு செல்லும் 15 இலங்கை இளைஞர்களுக்கு விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த குழுவினர் 3 வருட பயிற்சி காலத்திற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.மேலும் பராமரிப்புத்துறை பயிற்சியாளர்களான 5 பெண்களுக்கும் கட்டுமானப் பயிற்சியாளர்களான 10 ஆண்களுக்கும் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக இதுவரை 400க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.