• Oct 18 2024

கிளிநொச்சியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் ஒருவர் உயிர்மாய்ப்பு! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 8:40 pm
image

Advertisement

இராணுவச் சிப்பாய் ஒருவர்,வேலைதளத்தில்  தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (18) அதிகாலை கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவில்  இடம்பெற்றுள்ளது என்று  இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் இது வரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.


கிளிநொச்சியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் ஒருவர் உயிர்மாய்ப்பு samugammedia இராணுவச் சிப்பாய் ஒருவர்,வேலைதளத்தில்  தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (18) அதிகாலை கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவில்  இடம்பெற்றுள்ளது என்று  இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.காலி பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் இது வரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement