• Oct 12 2024

முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Oct 11th 2024, 2:04 pm
image

Advertisement

முதல் பெண் போராளி மாலதியின் 37 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(10) மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாலதியின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.




முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்டிப்பு. முதல் பெண் போராளி மாலதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(10) மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.இதன்போது, மாலதியின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement