• Sep 20 2024

சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்த முயற்சி - நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு !samugammedia

Tamil nila / May 6th 2023, 5:27 pm
image

Advertisement

கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாளைய தினம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவையானது, பல அமைப்புகளுடன் இணைந்து நாளை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன்  தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு  தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து  தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும்  இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்த முயற்சி - நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு samugammedia கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாளைய தினம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவையானது, பல அமைப்புகளுடன் இணைந்து நாளை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன்  தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு  தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து  தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும்  இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement