• May 17 2024

மக்களே அவதானம்...! இன்றிரவு இடியுடன் கூடிய மழை...!வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 23rd 2023, 7:51 pm
image

Advertisement

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மக்களே அவதானம். இன்றிரவு இடியுடன் கூடிய மழை.வெளியான அறிவிப்பு.samugammedia மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்நிலையில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அதேபோல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement