ஜூரோங் பறவைகள் பூங்கா விரைவில் மண்டாயில் புதிய வாசலைத் திறந்து வைக்கவுள்ளது.
புதிய வாசலை திறப்பதற்கு ஓராண்டுத் திட்டமிடலுடன் பறவைகளைப் புதிய இடத்துக்கு மாற்ற செய்வதற்கு 4 மாத அவகாசம் தேவை எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண்டாய் பறவைகள் பூங்காவானது அடுத்த மாதம் எட்டாம் திகதி திறக்கப்படும் எனவும் சுமார் 3 வாரத்துக்குப் பத்து வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மே மாதம் 27-ஆம் திகதி முதல் பெரியவர்களுக்கு 48 வெள்ளியும் சிறுவர்களுக்கு 33 வெள்ளி கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
24 காற்பந்துத் திடல் அளவில் காணப்படும் இந்த பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதிய வாசலை விரைவில் திறக்கவிருக்கும் பறவைப் பூங்கா samugammedia ஜூரோங் பறவைகள் பூங்கா விரைவில் மண்டாயில் புதிய வாசலைத் திறந்து வைக்கவுள்ளது. புதிய வாசலை திறப்பதற்கு ஓராண்டுத் திட்டமிடலுடன் பறவைகளைப் புதிய இடத்துக்கு மாற்ற செய்வதற்கு 4 மாத அவகாசம் தேவை எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மண்டாய் பறவைகள் பூங்காவானது அடுத்த மாதம் எட்டாம் திகதி திறக்கப்படும் எனவும் சுமார் 3 வாரத்துக்குப் பத்து வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மே மாதம் 27-ஆம் திகதி முதல் பெரியவர்களுக்கு 48 வெள்ளியும் சிறுவர்களுக்கு 33 வெள்ளி கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. 24 காற்பந்துத் திடல் அளவில் காணப்படும் இந்த பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.