• May 17 2024

லொட்டரியில் கிடைத்த மூவாயிரத்தால் பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Tamil nila / Dec 16th 2022, 8:15 pm
image

Advertisement

துபாய் மஹூஸ் டிராவில் பிரித்தானிய பெண்ணிற்கு சுமார் 100 கோடி ரூபா லொட்டரி பரிசாக கிடைத்துள்ளது.


Inger (42) என்ற பிரித்தானிய பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனது கணவருடன் வசித்து வருகிறார்.


அவருக்கு சமீபத்தில் மஹூஸ் டிராவில் Dh10 மில்லியன் (ரூ.100,10,37,862) பரிசு விழுந்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு Dh35 பரிசு விழுந்த நிலையில் அந்த பரிசு பணத்தை அப்படியே வைத்திருந்து தற்போது அதை வைத்து மீண்டும் மஹூஸ் டிராவில் பங்கேற்ற நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.



இது குறித்து அந்த பெண் கூறுகையில், மஹூஸ் டிராவில் இருந்து எனக்கு அழைப்பு வந்த போது நான் சந்தேகமடைந்ததோடு, யாரோ விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என நினைத்தேன்.


பின்னர் என் தோழியிடம் இது குறித்து சொன்ன போது அவர் இணையத்தில் பார்த்து எனக்கு தான் பிரம்மாண்ட பரிசு விழுந்தது என்பதை உறுதி செய்து அழுது கொண்டே அதை என்னிடம் சொன்னாள்.



இது மிகப்பெரிய வெற்றி, இவ்வளவு பெரிய பணம் எனக்கு கிடைத்துள்ளதால் என்னை அது மாற்றிவிடாது, நான் எப்போதும் போலவே இயல்பாக இருக்க விரும்புகிறேன் என கூறினார். சிகையலங்கார நிபுணராக பரிசு பணத்தை கொண்டு அழகு நிலையத்தை திறக்க Inger திட்டமிட்டுள்ளார்.

லொட்டரியில் கிடைத்த மூவாயிரத்தால் பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் துபாய் மஹூஸ் டிராவில் பிரித்தானிய பெண்ணிற்கு சுமார் 100 கோடி ரூபா லொட்டரி பரிசாக கிடைத்துள்ளது.Inger (42) என்ற பிரித்தானிய பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனது கணவருடன் வசித்து வருகிறார்.அவருக்கு சமீபத்தில் மஹூஸ் டிராவில் Dh10 மில்லியன் (ரூ.100,10,37,862) பரிசு விழுந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு Dh35 பரிசு விழுந்த நிலையில் அந்த பரிசு பணத்தை அப்படியே வைத்திருந்து தற்போது அதை வைத்து மீண்டும் மஹூஸ் டிராவில் பங்கேற்ற நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.இது குறித்து அந்த பெண் கூறுகையில், மஹூஸ் டிராவில் இருந்து எனக்கு அழைப்பு வந்த போது நான் சந்தேகமடைந்ததோடு, யாரோ விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என நினைத்தேன்.பின்னர் என் தோழியிடம் இது குறித்து சொன்ன போது அவர் இணையத்தில் பார்த்து எனக்கு தான் பிரம்மாண்ட பரிசு விழுந்தது என்பதை உறுதி செய்து அழுது கொண்டே அதை என்னிடம் சொன்னாள்.இது மிகப்பெரிய வெற்றி, இவ்வளவு பெரிய பணம் எனக்கு கிடைத்துள்ளதால் என்னை அது மாற்றிவிடாது, நான் எப்போதும் போலவே இயல்பாக இருக்க விரும்புகிறேன் என கூறினார். சிகையலங்கார நிபுணராக பரிசு பணத்தை கொண்டு அழகு நிலையத்தை திறக்க Inger திட்டமிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement