• May 17 2024

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் சலுகைகளை அனுபவிக்கும் வேட்பாளர்கள்!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 4:38 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் கொடுப்பனவு - வாகனம் - எரிபொருள் ஆகிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறியமுடிகின்றது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த வேட்பாளர்கள் இன்னும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் சலுகைகளை அனுபவிக்கும் வேட்பாளர்கள்SamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் கொடுப்பனவு - வாகனம் - எரிபொருள் ஆகிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறியமுடிகின்றது.தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.இந்த வேட்பாளர்கள் இன்னும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement