உக்ரைன் செல்லும் வழியில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
Antalya மாகாணத்தில் உள்ள Kumluca அருகே விபத்துகுள்ளாகிய குறித்த கப்பலில் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணாமல்போனவர்களை மீட்பதற்கு துருக்கிய கடலோர காவல்படை, பல படகுகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது.
கப்பல் விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் செல்லும் வழியில் மூழ்கிய சரக்கு கப்பல் : 9 பேரை காணவில்லை samugammedia உக்ரைன் செல்லும் வழியில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. Antalya மாகாணத்தில் உள்ள Kumluca அருகே விபத்துகுள்ளாகிய குறித்த கப்பலில் ஒன்பது பேர் பயணித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல்போனவர்களை மீட்பதற்கு துருக்கிய கடலோர காவல்படை, பல படகுகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது. கப்பல் விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.