புறக்கோட்டையில் உள்ள கருவாடு மொத்த விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நேற்றைய (12) தினம் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 33 கருவாடு மொத்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி உள்ளிட்ட விடயங்கள் பொதிகளில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்ற போதும் குறித்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கருவாடு பொதிகளில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நுகர்வுக்குப் பொருத்தமற்ற கருவாடு மற்றும் நெத்தலி என்பன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் 33 கருவாடு விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு samugammedia புறக்கோட்டையில் உள்ள கருவாடு மொத்த விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நேற்றைய (12) தினம் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, 33 கருவாடு மொத்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.விலை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி உள்ளிட்ட விடயங்கள் பொதிகளில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்ற போதும் குறித்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கருவாடு பொதிகளில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், நுகர்வுக்குப் பொருத்தமற்ற கருவாடு மற்றும் நெத்தலி என்பன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.