• Apr 28 2024

மட்டக்களப்பில் சாணக்கியன் எம்.பியால் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல்...! தேரர் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 9:42 am
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனால் மட்டக்களப்பில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும்,  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு சார்பாக செயற்படுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அறிவிப்புகளை விடுத்து வருகின்றார் எனவும் தேரர் குற்றஞ் சாட்டியுள்ளதுடன்  இது தொடர்பில் நேற்றுமுன்தினம்  மனித உரிமை ஆணைக்குழுவிலும் தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.


மட்டக்களப்பில் சாணக்கியன் எம்.பியால் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல். தேரர் குற்றச்சாட்டு.samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனால் மட்டக்களப்பில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,'கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும்,  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.அதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு சார்பாக செயற்படுகின்றார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அறிவிப்புகளை விடுத்து வருகின்றார் எனவும் தேரர் குற்றஞ் சாட்டியுள்ளதுடன்  இது தொடர்பில் நேற்றுமுன்தினம்  மனித உரிமை ஆணைக்குழுவிலும் தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement