• May 09 2024

புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Apr 14th 2023, 6:45 am
image

Advertisement

சித்திரைப் புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 92 ரக பெட்ரோல் 4650 மெட்றிக் டொன் மற்றும் 5500 மெட்றிக் டொன் டீசல் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தாரர்.

புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம். அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia சித்திரைப் புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய 92 ரக பெட்ரோல் 4650 மெட்றிக் டொன் மற்றும் 5500 மெட்றிக் டொன் டீசல் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தாரர்.

Advertisement

Advertisement

Advertisement