• May 21 2024

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல்நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிப்பு...!samugammedia

Anaath / Jan 6th 2024, 1:23 pm
image

Advertisement

படுகொலை செய்யப்பட்ட  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நேற்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல்நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிப்பு.samugammedia படுகொலை செய்யப்பட்ட  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நேற்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.கடந்த 2000 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement