• Oct 23 2024

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் இரண்டாம் வருட பூர்த்தி...! இன்று இடம்பெற்ற துஆ பிரார்த்தனை...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 12:34 pm
image

Advertisement

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று(23)  காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது .

இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது அதனால் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனா்த்தங்கள் தொடா்பாக விழிப்பூட்டப்பட்டது.

பாலத்தினை நிா்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதையும் தெளிவுபடுத்தியிருந்தாா்.

இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு துஆபிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் இரண்டாம் வருட பூர்த்தி. இன்று இடம்பெற்ற துஆ பிரார்த்தனை.samugammedia கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று(23)  காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது .இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது அதனால் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனா்த்தங்கள் தொடா்பாக விழிப்பூட்டப்பட்டது.பாலத்தினை நிா்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதையும் தெளிவுபடுத்தியிருந்தாா்.இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு துஆபிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement