• Sep 22 2024

ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகள் நள்ளிரவு - சமன் ஸ்ரீ ரத்னாயக்க அறிவிப்பு!

Tamil nila / Sep 21st 2024, 5:09 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்து வாக்கெண்ணும் மத்திய நிலையங்களிலும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வாக்குகளை எண்ணும் செயற்பாடு ஆரம்பமாகும்.

ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகள் நள்ளிரவு - சமன் ஸ்ரீ ரத்னாயக்க அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து வாக்கெண்ணும் மத்திய நிலையங்களிலும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வாக்குகளை எண்ணும் செயற்பாடு ஆரம்பமாகும்.

Advertisement

Advertisement

Advertisement