• Oct 02 2024

2024 ஆம் ஆண்டளவில் வழமைக்கு திரும்பும் நிர்மாணத்துறை நடவடிக்கைகள்..! samugammedia

Chithra / Jun 17th 2023, 9:47 am
image

Advertisement

உள்ளுர் நிர்மாணத்துறை 2024 ஆம் ஆண்டளவில் வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மீண்டும் சிறப்பான வலுவினை வழங்கும் பங்களிப்பாளராக பலன் தரும் தன்மையுடன் இயங்கும் என இலங்கை நிர்மாணத்துறை அமைப்பின் தலைவர் ரொஹான் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

நிர்மாண நடவடிக்கைகளை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்காக சிறப்பாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அவர் தமது நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டளவில் வழமைக்கு திரும்பும் நிர்மாணத்துறை நடவடிக்கைகள். samugammedia உள்ளுர் நிர்மாணத்துறை 2024 ஆம் ஆண்டளவில் வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மீண்டும் சிறப்பான வலுவினை வழங்கும் பங்களிப்பாளராக பலன் தரும் தன்மையுடன் இயங்கும் என இலங்கை நிர்மாணத்துறை அமைப்பின் தலைவர் ரொஹான் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.நிர்மாண நடவடிக்கைகளை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்காக சிறப்பாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அவர் தமது நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement