• Oct 18 2024

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Jul 25th 2023, 4:03 pm
image

Advertisement

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தமிழக மீனவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின்  2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த  9 மீனவர்களையும்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தமிழக மீனவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின்  2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.இந்நிலையில் குறித்த  9 மீனவர்களையும்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement