• May 19 2024

டலஸ் அழகப்பெரும ஒரு துரோகி..! பங்காளியின் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Jan 3rd 2024, 9:48 am
image

Advertisement

 

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் படையில் இணையலாம் என டிலான் பெரேரா தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 

சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியின் போது, ​​அழகப்பெரும உள்ளிட்டோர் அதில் இணையவில்லை என்றும், அதன் காரணமாக டலஸ் ஒரு துரோகி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர மக்கள் பேரவையில் அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக உள்ள டலஸ்அழப்பெரும தேசிய மக்கள் படையில் இணைய வாய்ப்புள்ளதாகவும் டிலான் பெரேரா கூறுகின்றார்.

சுதந்திர மக்கள் பேரவையில் உள்ள சிலர் நாசகாரர்கள் என்றும்,

சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தம்முடன் நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் டிலன் பெரேரா குறிப்பிடுகின்றார்.


டலஸ் அழகப்பெரும ஒரு துரோகி. பங்காளியின் பகிரங்க குற்றச்சாட்டு  சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் படையில் இணையலாம் என டிலான் பெரேரா தெரிவித்தார்.இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியின் போது, ​​அழகப்பெரும உள்ளிட்டோர் அதில் இணையவில்லை என்றும், அதன் காரணமாக டலஸ் ஒரு துரோகி என்றும் அவர் குறிப்பிட்டார்.சுதந்திர மக்கள் பேரவையில் அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக உள்ள டலஸ்அழப்பெரும தேசிய மக்கள் படையில் இணைய வாய்ப்புள்ளதாகவும் டிலான் பெரேரா கூறுகின்றார்.சுதந்திர மக்கள் பேரவையில் உள்ள சிலர் நாசகாரர்கள் என்றும்,சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தம்முடன் நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் டிலன் பெரேரா குறிப்பிடுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement