• May 17 2024

கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Jul 10th 2023, 10:44 am
image

Advertisement

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர் தன்னிடம் வழங்க உள்ளதாக அதன் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.

தற்போதைய விசாரணைகளின் படி, குறித்த குழந்தைகளின் உடல்நிலை பலவீனமே அந்த மரணங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை samugammedia கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர் தன்னிடம் வழங்க உள்ளதாக அதன் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.தற்போதைய விசாரணைகளின் படி, குறித்த குழந்தைகளின் உடல்நிலை பலவீனமே அந்த மரணங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement