யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்குநோயினை
கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் டெங்கு
நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட J/179 , J/181 கிராமசேவகர்
பிரிவில் டெங்கு நுளம்பு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில்,
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரவைச்சேர்ந்த சுகாதாரப் பரிசோதகர்கள்,
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் கலந்துகொண்டு டெங்கு நுளம்பு ஒழிப்பு
செயற்றிட்டத்தினை முன்னெடுத்தனர்.