ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிரமாதான பணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
EPTLF வடமராட்சி அமைப்பாளர் சித்த மருத்துவர் சிவகுமார் தலமையில் இன்று காலை 7:00 மணியளவில் பருத்தித்துறை மந்திகை கருகம்பன் இந்து மயானம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் EPRLF உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிரமாதான பணி samugammedia ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிரமாதான பணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.EPTLF வடமராட்சி அமைப்பாளர் சித்த மருத்துவர் சிவகுமார் தலமையில் இன்று காலை 7:00 மணியளவில் பருத்தித்துறை மந்திகை கருகம்பன் இந்து மயானம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதில் EPRLF உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.