இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார திறைச்சேரி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்திருந்த நிலையில் குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.