• May 17 2024

கிளிநொச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்..! பொலிஸார் விசாரணை samugammedia

Chithra / Jun 22nd 2023, 3:54 pm
image

Advertisement

கிளிநொச்சியில் யாசகம் பெரும் முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள ஏ9 வீதியின் அருகில் இன்று உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். 



கிளிநொச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர். பொலிஸார் விசாரணை samugammedia கிளிநொச்சியில் யாசகம் பெரும் முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள ஏ9 வீதியின் அருகில் இன்று உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். 

Advertisement

Advertisement

Advertisement