கிளிநொச்சியில் யாசகம் பெரும் முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள ஏ9 வீதியின் அருகில் இன்று உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.