முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று கோலாகலாமாக பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரதேச செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தோர் கஜுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கு.சஜீபன் (கணக்காய்வாளர்- பிரதேச செயலகம் துணுக்காய்) அவர்களும் , தசரத ராஜகுமாரன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்- முல்லைத்தீவு) அவர்களும் , ச, ரேணுகா ( சமூக சேவை உத்தியோகத்தர் –பூநகரி) கௌரவ விருந்தினர்களாக ஜெயானந்தன்( மாவட்ட இணைப்பாளர் – தேசிய முதியோர் செயலகம் முல்லைத்தீவு, தர்மலிங்கம் (தலைவர்- வணிகர் கழகம் மல்லாவி , மற்றும் கணேசன் (ஆலடி பிள்ளையார் ஆலயம் மல்லாவி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மூத்தோர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன
துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் samugammedia முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று கோலாகலாமாக பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.பிரதேச செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தோர் கஜுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினர்களாக கு.சஜீபன் (கணக்காய்வாளர்- பிரதேச செயலகம் துணுக்காய்) அவர்களும் , தசரத ராஜகுமாரன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்- முல்லைத்தீவு) அவர்களும் , ச, ரேணுகா ( சமூக சேவை உத்தியோகத்தர் –பூநகரி) கௌரவ விருந்தினர்களாக ஜெயானந்தன்( மாவட்ட இணைப்பாளர் – தேசிய முதியோர் செயலகம் முல்லைத்தீவு, தர்மலிங்கம் (தலைவர்- வணிகர் கழகம் மல்லாவி , மற்றும் கணேசன் (ஆலடி பிள்ளையார் ஆலயம் மல்லாவி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்வில் மூத்தோர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன