• May 17 2024

இந்துத் தலத்தில் நிர்வாணமாக புகைப்படம்- நாடு கடத்தப்பட்ட சுற்றுலா பயணி! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 4:54 pm
image

Advertisement

இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.



இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங் மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றி பட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.


இந்துத் தலத்தில் நிர்வாணமாக புகைப்படம்- நாடு கடத்தப்பட்ட சுற்றுலா பயணி samugammedia இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங் மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றி பட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement