பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அத்துடன் பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.