மின் கட்டண உயர்வுக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தப் போராட்டம் ஒன்று தேசிய மக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய அரச மரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக மஹரகம முதல் பன்னிப்பிட்டிய வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு கட்டுகஸ்தொட்டை பகுதியிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்.samugammedia மின் கட்டண உயர்வுக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தப் போராட்டம் ஒன்று தேசிய மக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய அரச மரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக மஹரகம முதல் பன்னிப்பிட்டிய வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு கட்டுகஸ்தொட்டை பகுதியிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.