• Sep 20 2024

கொழும்பில் பயணிகள் பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு - 17 பேர் காயம்..! samugammedia

Chithra / Oct 6th 2023, 9:16 am
image

Advertisement



கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 17 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்வமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு 2 பயணிகள் பேரூந்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பயணிகள் பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு - 17 பேர் காயம். samugammedia கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை 17 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்வமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு 2 பயணிகள் பேரூந்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.மேலும் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதுஇதேவேளை டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement