• Oct 06 2024

24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Nov 22nd 2023, 9:46 pm
image

Advertisement

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு குறித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களில் அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை samugammedia அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு குறித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களில் அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement