• May 09 2024

ஒடேசாவில் மின் தடையால் அரை மில்லியன் மக்கள் பாதிப்பு!

Tamil nila / Feb 5th 2023, 5:31 pm
image

Advertisement

ஒடேசாவில் மின்சாரம் இல்லாமல் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மின்சார ஆற்றல் வசதிகளில் ஒன்று பாதிப்படைந்துள்ள நிலையில், தேவையான மின்சாரத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இதன்காரணமாக ஒடெசா பகுதியில், ஏறக்குறைய ஐந்து இலட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்நிலைiயில், எரிசக்தி அமைப்பின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஒடேசாவில் மின் தடையால் அரை மில்லியன் மக்கள் பாதிப்பு ஒடேசாவில் மின்சாரம் இல்லாமல் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ஆற்றல் வசதிகளில் ஒன்று பாதிப்படைந்துள்ள நிலையில், தேவையான மின்சாரத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒடெசா பகுதியில், ஏறக்குறைய ஐந்து இலட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைiயில், எரிசக்தி அமைப்பின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement