யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறையில் இன்று படகோட்ட போட்டி நடைபெற்றுள்ளது.
வடமராட்சி - வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று (17) இடம்பெற்றது.
திறந்த நிலையில் இடம்பெற்ற படகோட்ட போட்டியில் வடமராட்சியை சேர்ந்த 10 படகுகள் பங்பற்றியிருந்தன.