தென்மராட்சி-மீசாலை ஜானு கலைக்கூடம் நடாத்திய "வண்ணத் துகிலிகை" கலைக் கண்காட்சி நிகழ்வு 22/07/2023 சனிக்கிழமை காலை கலைக்கூட வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
கலைக்கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபரும் - சமூக செயற்பாட்டாளருமான க.பாஸ்கரன் கலந்து கொண்டு நாடா வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந் நிகழ்வில் யாழ். போதன வைத்தியசாலை வைத்தியர் யோ.விதுஷன், சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலக அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் நா.இராஜன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் இளங்குமரன், தென்மராட்சி கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஆரியரட்ன, ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி த.பாலசுப்பிரமணியம் மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் இ.மகேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன் போது ஜானு ஆர்ட் அக்கடமி மாணவர்களின் ஏராளமான கலைப் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
யாழ். தென்மராட்சியில் நடைபெற்ற வண்ணத் துகிலிகை" கலைக் கண்காட்சி samugammedia தென்மராட்சி-மீசாலை ஜானு கலைக்கூடம் நடாத்திய "வண்ணத் துகிலிகை" கலைக் கண்காட்சி நிகழ்வு 22/07/2023 சனிக்கிழமை காலை கலைக்கூட வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.கலைக்கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபரும் - சமூக செயற்பாட்டாளருமான க.பாஸ்கரன் கலந்து கொண்டு நாடா வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்திருந்தார்.இந் நிகழ்வில் யாழ். போதன வைத்தியசாலை வைத்தியர் யோ.விதுஷன், சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலக அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் நா.இராஜன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் இளங்குமரன், தென்மராட்சி கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஆரியரட்ன, ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி த.பாலசுப்பிரமணியம் மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் இ.மகேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.இதன் போது ஜானு ஆர்ட் அக்கடமி மாணவர்களின் ஏராளமான கலைப் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.