• Sep 17 2024

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Chithra / Jun 2nd 2024, 10:32 am
image

Advertisement


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது யாழ் பொதுசன நூலக முன்றலில் இடம்பெற்றது.

 நேற்று மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார்.

ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது  இரங்கலினை செலுத்தினர்.

 


யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது யாழ் பொதுசன நூலக முன்றலில் இடம்பெற்றது. நேற்று மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார்.ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது  இரங்கலினை செலுத்தினர். 

Advertisement

Advertisement

Advertisement