• May 18 2024

சட்டவிரோதமாக முதல்வர் தெரிவு - நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

Chithra / Jan 25th 2023, 3:31 pm
image

Advertisement

யாழ். மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம்பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


அந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.


சட்டவிரோதமாக முதல்வர் தெரிவு - நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை யாழ். மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம்பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement