• May 09 2024

பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு..! கல்வியமைச்சர் நடவடிக்கை..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 10:33 am
image

Advertisement

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினையடுத்து பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தொிவித்துள்ளாா்.

இந்நிலையில் நாட்டின் அ​னைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு. கல்வியமைச்சர் நடவடிக்கை.samugammedia நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினையடுத்து பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தொிவித்துள்ளாா்.இந்நிலையில் நாட்டின் அ​னைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.முன்னதாக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement