கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்விப்பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மற்றும் விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் சம்பந்தமாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.