அரசாங்கம் பாவணையாளர்களுக்கு எரிவாயு விலையை குறைத்து உள்ள போதும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை நகரில் உள்ள எரிவாயு விற்பனை செய்யும் நிலையம் மூன்று உள்ளன.
அந்த விற்பனை நிலையத்தில் இன்னும் முன்னைய விலைக்கு விற்பனை செய்வதாக அங்கு உள்ள நகர் கிராம பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து 1927 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எதிர் வரும் 14 ம் திகதி புத்தாண்டு பிறப்பதால் சாமிமலை நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் செல் எரிவாயு முன்னைய விலைக்கு உள்ளதை மீள பொருப்பு ஏற்று புதிய விலைக்கு விற்பனை செய்ய செல் எரிவாயு நிறுவனம் ஏற்பட்டு செய்த போதும் சாமிமலை வர்த்தகர்கள் சகல பொருட்க்களும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியாவில், எரிவாயு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மக்கள் புகார் samugammedia அரசாங்கம் பாவணையாளர்களுக்கு எரிவாயு விலையை குறைத்து உள்ள போதும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை நகரில் உள்ள எரிவாயு விற்பனை செய்யும் நிலையம் மூன்று உள்ளன.அந்த விற்பனை நிலையத்தில் இன்னும் முன்னைய விலைக்கு விற்பனை செய்வதாக அங்கு உள்ள நகர் கிராம பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து 1927 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.எதிர் வரும் 14 ம் திகதி புத்தாண்டு பிறப்பதால் சாமிமலை நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் செல் எரிவாயு முன்னைய விலைக்கு உள்ளதை மீள பொருப்பு ஏற்று புதிய விலைக்கு விற்பனை செய்ய செல் எரிவாயு நிறுவனம் ஏற்பட்டு செய்த போதும் சாமிமலை வர்த்தகர்கள் சகல பொருட்க்களும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.