• Jul 01 2024

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஆசிரியர் தொழிலுக்கு முதன்மை இடம்...! அநுர வாக்குறுதி...!

Sharmi / Jun 29th 2024, 1:46 pm
image

Advertisement

தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர் தொழில் நாட்டிலுள்ள பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, தெற்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அநுர, அதற்கு தமிழ் பேசும் பிரஜைகளின் ஆதரவையும் கோருவதாக தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய மக்கள் படையுடன் மோதக்கூடிய அரசியல் கட்சி தென்னிலங்கையில் தற்போது இல்லை.

தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விடயங்களும் செய்து தரப்படும் என்றார்.


தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஆசிரியர் தொழிலுக்கு முதன்மை இடம். அநுர வாக்குறுதி. தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர் தொழில் நாட்டிலுள்ள பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.வடக்கு, தெற்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அநுர, அதற்கு தமிழ் பேசும் பிரஜைகளின் ஆதரவையும் கோருவதாக தெரிவித்தார்.அதேவேளை, தேசிய மக்கள் படையுடன் மோதக்கூடிய அரசியல் கட்சி தென்னிலங்கையில் தற்போது இல்லை.தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விடயங்களும் செய்து தரப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement