இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர நாள் நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் 5மாவட்டங்களை உள்ளடக்கிய கலை கலாசார பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தும் அணிவகுப்பு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள்இ அரச அதிகாரிகள்இ பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.